வெள்ளி, 11 டிசம்பர், 2015

திருப்பூரில் கௌமாரம் பிரசாந்தி அகாடமி உதயம்

கோவை கௌமார மடாலயத்தில் கௌமாரம் பிரசாந்தி அகாடமி தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்களால் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் திருப்பூரில் கௌமார பிரசாந்தி அகாடமியின் புதிய கிளை ஒன்று  தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்களின் ஆசியுடன் இனிய உதயம் ஆகியுள்ளது. கௌமாரம் பிரசாந்தி அகாடமி பற்றி மேலும் தெரிந்து கொள்ள பின்வரும் இணையதளத்தைப் பார்க்கவும்.
http://kaumaramprashanthiacademy.org/

நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள்
என்றும் எம் ஞானதேசிகர் சேவையில்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக