செவ்வாய், 22 டிசம்பர், 2015

கடலூர் வெள்ள நிவாரணம் படங்கள்

ரூ.பத்து இலட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் கௌமார மடாலயத்திலிருந்து   17.12.2015 வியாழக்கிழமை மார்கழி 1ம் தேதியில் கடலூருக்கு அனுப்பி வைக்கப் பெற்றது. கௌமார மடாலயம் சார்ந்த கல்வி நிறுவனங்கள்,அறக்கட்டளைகள்,தென்சேரிமலை திருமட கல்வி நிறுவனம்,கவுண்டம்பாளையம் சிவநகர் தொண்டர்கள்,இலண்டன் வாழ் இலங்கைத் தமிழர்கள் இந்த நிவாரணத்திற்கு பெரும் உதவி செய்துள்ளனர் என்று சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.அந்த நிவாரணப்பொருட்கள் அனைத்தும் உரியவர்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. அதற்கான புகைப்படங்களை இங்கு வெளியிடுகின்றோம்.







 நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்

        படம்: அமர்நாத் குகைக்கோவில் குதிரைப்பயணத்தில் 

என்றென்றும் அன்புடன்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக