புதன், 30 டிசம்பர், 2015

கௌமார மடாலயத்தில் குரு பூஜை விழா

கோவை கௌமார மடாலயத்தில் 29.12.2015 செவ்வாய்க்கிழமை அன்று திருப்பெருந்திரு.இராமானந்த சுவாமிகள் அவர்களின் 59ம் ஆண்டு குரு பூசை விழா நூல்கள் வெளியீட்டுடன் இனிதே நடந்தது. அதன் படங்களில் சில
குத்து விளக்கு ஏற்றும் குல விளக்குகள்

                                          குருபூஜை செய்யும் குரு நாதர்கள்
கொங்கு நாட்டின் ஆன்மீகத் தூண்கள்  
திருப்புகழ் திரட்டு நூல் வெளியீடு 
                                           சுப்ரமணிய சப்தசதி நூல் வெளியீடு
ஒளவையார் நூல்கள் ஆங்கிலப்பதிப்பு வெளியீடு
 நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
படம்: கழுகு மலையில் மலர் மாலையிட்டு சிரவை ஆதீனம் அவர்களை வரவேற்கும் யானை

என்றென்றும் மாறாத அன்புடன்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள்

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக