திங்கள், 7 டிசம்பர், 2015

அன்பான வேண்டுகோள்!!!

பெரும் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் மக்களுக்கு உரிய நிவாரணப் பொருட்களை வழங்க கௌமார மடாலயத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களால் இயன்ற நிவாரணப் பொருட்களை 11.12.2015 வியாழக்கிழமை அன்று மாலைக்குள் கோவை சரவணம்பட்டியில் உள்ள சிரவணபுரம் கௌமார மடாலய பள்ளி வளாகத்தில் தாங்கள் அளிக்கும் நிவாரணப் பொருட்களை அன்புடன் பெற்றுக் கொள்கிறோம் என்பதை இந்த கௌமாரப் பயண வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள்
என்றும் குருவின் சேவையில் 
ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக