செவ்வாய், 1 டிசம்பர், 2015

முக்கால நிகழ்வை விளக்கும் பொக்கிஷம் திருக்குறள்-சிரவை ஆதீனம் சிறப்புரை


சிரவை கௌமார மடாலயமும்,கணபதி தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய  திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விழா  29.11.15 அன்று இனிதே நிறைவு பெற்றது.  இப்போட்டியில் 1000 க்கும்  மேற்பட்ட மாணவ மாணவியர்கள்  பரிசு பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு சிரவை ஆதினம் தவத்திரு 
குமரகுருபரர் சுவாமிகள் அவர்கள் பரிசு வழங்கி முக்கால நிகழ்வை விளக்கும் பொக்கிஷம் திருக்குறள் என்று பெருமை பட பேசினார்கள். அதன் செய்தி இன்று 01.12.2015 செவ்வாய்க்கிழமை தினமலர் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. அந்த செய்தித்தாள் நகலை நமது கௌமார பயண வாசகர்களுக்காக இணைத்துள்ளேன்.

தினமலர் செய்தி

 விழாவில் உரை ஆற்றும் ஆதீனம் அவர்கள்

என்றும் குருவின் சேவையில்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாசிரமம்,அந்தியூர்.


                        ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
                           சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

1 கருத்து: