சனி, 28 நவம்பர், 2015

ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் எழுதிய ராகு-கேது பெயர்ச்சிபலன்கள்-ஜீவ நாடி பரிகாரங்கள் !


வருகின்ற தை மாதம் ஜனவரி 30 ம் தேதி 2016ல் நிகழவிருக்கும் ராகு-கேது பெயர்சிப் பலன்களையும் மிகத்துல்லியமாக 100% பலிக்கக்கூடிய ஜீவ நாடிப் பரிகாரங்களையும் நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள் எழுதி இருக்கின்றார்கள். பரிகாரங்கள் அனைத்தும் ஜீவ நாடியில் வந்ததாகும். டிசம்பர்-2015 திருவருள் சக்தி இதழில் அது வெளி வந்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்த இதழ் பரபரப்பாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றது. நமது கௌமார பயண வாசகர்களும் அதை வாங்கிப் படித்து வாழ்வில் நலம் அடைய வேண்டும் என்பதே நமது குரு நாதரின் ஆசையாகும்

மேலும் விவரங்களுக்கு www.apsaraepublications.com எனும் வலை தளத்தில் உள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும். நன்றி


படம்: சுருளிமலை குகையில் தவத்தில் இருக்கும் நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள்


                                  ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக