வியாழன், 5 நவம்பர், 2015

கௌமார குரு தண்டபாணி சுவாமிகளின் உபதேசம் !



சமயம்,சமரசம்,சமயாதீதம் ! ! !



                             வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்


கௌமாரம் என்றால் முருகக் கடவுளை பரம் பொருளாகப் பாவித்து வழிபடுவது என்று பொருள்படுமே அன்றி நமது சமயத்தின் ஏனைய தெய்வ வடிவங்களைப் புறக்கணிப்பது எனப் பொருள் கொள்ளக் கூடாது.

ஆறெழுத்தின் பயன்

வைகொண்ட வேலன்றன் ஆறு எழுத்து ஓதின் மனம் குவியும்

பொய்கொண்ட மாயை எல்லாம் பொடி ஆகும்;புகழ்மலியும்;

கைகொண்ட மட்டும் கொடுத்துக் களிக்கும் கருணை உண்டால்;

மெய்கொண்ட சித்தி எட்டும் தனி வீடும் வெளிப்படுமே.



                   சிரவை ஆதீனம்.தவத்திரு.குமர குருபர சுவாமிகள்

                                        ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                                           சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக