வெள்ளி, 13 நவம்பர், 2015

சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபரசாமிகளின் அருள் உரை !






Lotus Tv யில் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபரசாமிகள் அவர்கள் கந்தசஷ்டியை முன்னிட்டு  அருள் உரை வழங்குகிறார் 13.11.2015முதல் 18.11.2015வரை நேரம்  
தினமும் காலை 5.30முதல் 6.00 மணிக்குள் மறுஒளிபரப்பு 16.11.2015 அன்று முதல் தினமும் மாலை 6.00முதல் 6.30 வரை அனைவரும் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகளின் அருள் உரையை கேட்டு வாழ்க்கையில் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ்ந்திட எமது குருநாதர் திரு.ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் சார்பாகவும் மற்றும் ஞானஸ் கந்தாசிரமம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 


                                         ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                                            சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

1 கருத்து:

  1. yes i want to meet directly ayyaa ,,,,can u give me a chance FOR blessing ., really i am very happy eager to going the GAUMARUM payanam site i usually watch your site daily PAYANAM with and kindly conduct my no, 9486174805
    THANKING YOU BY KANDAN SRINIVASAN

    பதிலளிநீக்கு