புதன், 4 நவம்பர், 2015

சிரவாணமாபுரீஸ்வரர் திருக்கோவில் மண்டல பூஜை நிறைவு விழா !



மன்மத ஆண்டு 4.11.2015 அன்று  தவத்திரு சிரைவை ஆதினம் குமரகுருபரர் சுவாமிகள் பூர்வாசரம ஊரான சரவணம்பட்டி சிரவாணமாபுரீஸ்வரர்  திருக்கோவில் மண்டல பூஜை நிறைவு விழா  சண்டி வேள்வி பூஜையுடன் இனிதே நிறைவு பெற்றது.



 தவத்திரு சிரைவை ஆதினம் குமரகுருபரர் சுவாமிகள் சண்டி வேள்வி பூஜையில் .


நமது ஞானஸ்கந்தாஸ்ரமம் சார்பாகவும் நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வர சுவாமிகள் சார்பாகவும்,  நமது கௌமாரப் பயணம் இணையத்தின் சார்பாகவும் சிரவை ஆதீனத்தை வணங்கி மகிழ்கின்றோம்.


                         ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                               சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக