வெள்ளி, 13 நவம்பர், 2015

கௌமார மடாலயத்தில் கந்தஷஷ்டிப் பெருவிழா!


சின்னவேடம்பட்டி கௌமார மடாலயத்தில் 57 ம்  ஆண்டு கந்தஷஷ்டிப் பெருவிழா 12.11.2015அன்று சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள் தலைமையில்   வேள்வி பூஜையுடன் சிறப்பாக தொடங்கப்பட்டது.

     தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள் அடியார்களுடன் வேள்வி    பூஜையில்.


சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள் கந்த ஷஷ்டி அன்று முருகப்பெருமானுக்கு தீப ஆராதனை செய்யும் காட்சி- நன்றி தினமலர் நாளிதழ்.

                                         ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                                            சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக