வியாழன், 19 நவம்பர், 2015

கோவை கௌமார மடாலயத்தில் கந்தஷஷ்டி திருவிழா !

கோவை கௌமார மடாலயத்தில் 17.11.2015 அன்று கந்தஷஷ்டி திருவிழா  சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள் தலைமையில் சிறப்பாக நடந்து முடிந்ததது. அதன் சில காட்சிகள் கௌமாரப்பயண வாசகர்களுக்காக,

 ஷஷ்டி விழாவில் அடியார்களுடன் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள் அவர்கள் 
சூர் விழா 


திருக்கல்யாண மாப்பிள்ளை அழைப்பு 

கௌமார மடாலயத்தில் நடை பெற்ற ஷஷ்டி விழாவில் முருகப்பெருமானை தரிசிக்க திரண்டிருந்த பக்தர்கள் 

திருக்கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன்



என்றென்றும்,
குருவின் சேவையில்,
  ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள்  அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
                                       ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                                               சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக