ஞாயிறு, 29 நவம்பர், 2015

கௌமார மடாலய திருக்குறள் போட்டி பரிசளிப்பு விழா !


சிரவை கௌமார மடாலயமும்,கணபதி தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய  திருக்குறள் போட்டி  இன்று 29.11.15 இனிதே நிறைவு பெற்றது.  இப்போட்டியில் 1000  மேற்பட்ட மாணவ மாணவியர்கள்  பரிசு பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள் அவர்கள் பரிசு வழங்கினார்கள். அதன் பதிவுகள் கௌமாரப்பயண வாசகர்களுக்காக,



                    சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள் ஆசியுரை வழங்கியபோது 




சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகளுடன்  பரிசு பெற்ற மாணவ,மாணவியர்கள்.




                                         என்றும் குருவின் சேவையில் 
                                         ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன்
                                                                    ஞானஸ்கந்தாசிரமம்,அந்தியூர்.


                        ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                            சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக