செவ்வாய், 10 நவம்பர், 2015

முருகனின் திருநாமங்களும் பலன்களும்!


சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்கள்


சிரவை ஆதினம் குமரகுருபரர் சுவாமிகள் அருளிய முருகனின் திருநாமங்களும் பலன்களும்:-

  1. ஆறுமுகன் - கேட்டதை கொடுக்கும்.
  2. முருகன் - நினைத்ததை அளிக்கும்.
  3. குகன் - ஞானத்தை நல்கும்.
  4. குருபரன் - குருவைச் சேர்க்கும்.
  5. குமரன் - இளமையைக் கொடுக்கும்.
  6. சண்மகனே - சித்திகள் அளிக்கும்.
  7. சக்தி வேலன் - பெற்றோரை பேணிடச் செய்யும்.
  8. சரவணபவன் -தஞ்சம் அளிக்கும்.
  9. காங்கேயன் - பிறப்பை ஒழிக்கும். 



ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக