சனி, 28 நவம்பர், 2015

திருக்குறள் திருவிழா!

சிரவை கௌமார மடாலயமும்,கணபதி தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் திருக்குறள் திருவிழா இன்று 29.11.15 இனிதே நடைபெறவுள்ளது.சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபரர்  சுவாமிகளின் தலைமையில் நடக்கும் இந்த விழாவினை ஆன்றோர்களும் சான்றோர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.





             நன்றி: சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள் அவர்கள் 


                                                                                     என்றும் குருவின் சேவையில்
                                                                                    ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன்,
                                                                                    ஞானஸ்கந்தாசிரமம்.அந்தியூர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக