வெள்ளி, 6 நவம்பர், 2015

அரிய புகைப்படம் !



கோவை கௌமார மடலாயம்,சிரவை ஆதினம் மூன்றாம் குருமஹா சந்நிதானம் தவத்திரு கஜபூஜை சுந்தர சுவாமிகள் அவர்கள்,திருமுருக  கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள்,முன்னால் முதலமைச்சர் எம்.பக்தவச்சலம் அவர்கள்,திருவலம்  சுவாமிகள் ஆகியோருடைய  இந்த அரிய புகைப்படத்தை கௌமார பயணம் வாசகர்களுக்காக  வெளியிடுகின்றோம்.





இந்த அறிய புகைப்படத்தை கொடுத்து அருளிய சிரவை ஆதினம் நான்காம் குருமஹா சந்நிதானம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள் அவர்களை அந்தியூர் ஞானஸ்கந்தாசரமம் சார்பாகவும்,நமது குருநாதர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

                                           ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                                           சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக