செவ்வாய், 24 நவம்பர், 2015

மலேசியா ஈப்போ நகர் அருணகிரிநாதர் விழாவில் சிரவை ஆதினம்!


சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபரர்  சுவாமிகள் அவர்கள்  

வருகின்ற 31.12.2015 வியாழன் முதல் 01.01.2016 வெள்ளிகிழமை  வரை  அருள்மிகு தண்டாயுதபாணி ஆலய மண்டபம் லகாட் ரோடு ,ஈப்போ நகரம் மலேசியாவில் 7ம் ஆண்டாக  ஆன்மிகமும்,முத்தமிழும் சங்கமிக்கும் பெருவிழா,முருகஅடியார் சிவஞானபானு அருணகிரிநாதருக்கு ஒரு விழா  மற்றும் கந்தவேல் புகழ் கூறும் திருவிழா நடை பெற உள்ளது.

இத்திருவிழாவில் சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபரர்  சுவாமிகள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க உள்ளார். அதன் விழா  அழைப்பிதழ் கௌமாரப்பயண வாசகர்களின் பார்வைக்காக,








என்றென்றும்,
குருவின் சேவையில்,
ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.




ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக