திங்கள், 22 பிப்ரவரி, 2016

கோவாவில் சிரவையாதீனம்!

கோவாவில் அகில இந்திய இந்து தர்ம ஆச்சாரிய சபாவின் 6ம் ஆண்டு சாதுக்கள் பேரவைக் கூட்டம் 19.2.2016 முதல்  21.2.2016  வரை சிறப்பாக நடந்தது. இந்தியா முழுவதும் பல்வேறு சாதுக்கள், மடாதிபதிகள், துறவியர்கள், சந்நியாசிகள் விழாவில் கலந்து கொண்டார்கள். அந்த விழாவில் சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் கலந்து கொண்டு நம் தமிழகத்திற்கும் கௌமார சமயத்திற்கும் நம் தண்டமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். அதன் படங்களில் சில நமது கௌமார பயணம் வாசகர்களுக்காக இங்கு வெளியிடப்படுகின்றது.



சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக